நெஞ்சு எரிச்சல்

·        பேரீட்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி சாப்பிடவும்.

·        சுக்கும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் மார் வலி, எரிச்சல் குணமாகும்.

·        அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு அதக்கிக் கொள்ள குணமாகும்.

·        சுத்தமான சந்தனக் கட்டையை நீர் விட்டு மைய அரைத்து சிறிது எடுத்து 1-டம்ளர் நீரில் கலக்கி சாப்பிட குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites