சேத்துப் புண்

·        உளுந்துமாவில் எலுமிச்சம்பழத்தின் சாறு கலந்து தடவவும்.

·        மஞ்சளை அரைத்து விளக்கெண்ணையுடன் இரவில் பூசிவர நீங்கும்.

·        சலவைத் துணியில் ஒரு சிறு துணியை சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்துப் போட குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites