இருமல் போக

·        துளசியிலை சாறு 2-ஸ்பூன் கொடுத்தால் கனை இருமல் நிற்கும்.

·        பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த பின் அந்நீரை குழந்தைக்கு குடிக்க தரவும்.

·        நாய்த் துளசிச் சாற்றை அரை ஸ்பூன் கொடுக்க வறட்டு இருமல் நிற்கும்.

·        கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் நிற்கும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites